கம்ப்யூட்டர் கண்டது கிருஷ்ணர் என்பதைக் கூடுதலாக நிறுவ, தம்பி கிருஷ்ண கோகுல் வியக்க வைக்கும் புதிய ஆதாரங்களைக் கொடுத்துள்ளார். அவற்றை விளக்குவது தான், இந்த விழியம்!
...
https://www.youtube.com/watch?v=4k_2fFaCvU4
மதக் கோட்பாடுகள் விஞ்ஞான ரீதியில் தான் இருக்க வேண்டும் என்பதின் காரணத்தைத் தெளிவாக நிறுவுகிறது, இந்த விழியம்!
பகுப்பறிவிற்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகள், நாமறியாமலேயே நமது அறிவுத்திறணை மழுங்கடிக்கின்றன!
...
https://www.youtube.com/watch?v=N7af25l8EjA
It is the first of the series of the research videos on Ramayan being published under the title "Shocking Truth About Ramayana".
Though a translation of the Tamil video, it has more information than the Tamil version.
...
https://www.youtube.com/watch?v=F4D12SM3YfE
விநாயகர் சதுர்த்தியின் வரலாறு இந்தத் தலைப்பில் மூன்று விழியங்களாக பதிவிடப்பட்டது. இதன் இறுதியும், மூன்றாவதுமான விழியப்பதிவு இது!
இந்த மூன்றையும் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு முறை காணுங்கள். சந்தேகங்களை பின்னூட்டங்களாக பதிவிடுங்கள். இதுவே பிள்ளையாரின் உண்மையான வரலாறு. இதை முடிந்தவரை அனைத்துத் தமிழருக்கும் பரப்புங்கள்! தமிழரின் மீட்சியில் நமது உண்மையான ஆன்மீகம் ஒரு பெரும் பங்காற்றப் போகிறது. நன்றி!
...
https://www.youtube.com/watch?v=Nl_0lYKIFCU
மே17 இயக்கம் தொடங்கி நடத்தும் திருமுருகன் காந்தியின் உண்மை அடையாளத்தையும், அவரது அரசியலையும் வெளிப்படுத்தும் விழியம் இது.
திருமுருகன் காந்தி ஒரு விஷம் என்பது இந்த விழியம் முன்வைக்கும் பரிந்துரை!
...
https://www.youtube.com/watch?v=bVYxLrsR7qc
முருகனே, கிராம போனைக் கண்டவர் என்பதை, அதன் பெயரிலிருந்தும், அதைக் கண்டதாகச் சொல்பவர்களின் பெயர்களிலிருந்தும், HMV Logo-விலிருந்தும், அந்த லோகோ உருவானக் கட்டுக்கதையிலிருந்தும், அதனோடு தொடர்புடைய பாரிஸ் பற்றியச் செய்திகளிலிருந்தும், தெள்ளத் தெளிவாக நிறுவியுள்ளோம்!
...
https://www.youtube.com/watch?v=dS7PRdmgJGU
புத்தாண்டுப் பிறப்பு மார்ச் 21-ஆ அல்லது மார்ச்-22-ஆ என்றக் குழப்பம், சில தினங்களாக நிகழ்ந்ததால், அது பற்றிய தெளிவான உண்மையைக் கூறுவது தான், இந்த விழியத்தின் நோக்கம்!
...
https://www.youtube.com/watch?v=bchlcwsffGk
உண்மையான ஆசீவகம் மற்கலியால், அறியப்படுவதா, இல்லை, முருகனால் அறியப்படுவதா? மற்கலி என்பது முருகன் தான் என்று ஏற்கனவே நிறுவி விட்டோம். இப்போது, ஆசீவக ஆசான்களாக அறியப்படும் பூரண காசபரும், பகுத காச்சாயணாவும் கூட, முறையே, திருமாலும், சிவனும் என்று நிறுவுவதே இந்த விழியத்தின் நோக்கம்.
இதை கோதை ஜோதிலட்சுமி என்ற ஊடகவியளாளருக்கான பதிலாக இங்கே சொல்லப் படுகிறுது.
...
https://www.youtube.com/watch?v=ZuDHEbeLH6w