'தமிழ்த்தேசியப் பெருவிழா' இருநாள் நிகழ்வாகவும், மூன்று அரங்குகளாகவும் பிப்ரவரி 24 & 25ம் தேதிகளில் சென்னையில் நடக்கிறது.
* அறிஞர் அவையம் - முதலாம் தமிழ் அறிவர் மாநாடு
* விருது விழா - தமிழின ஆளுமைகளுக்கு சிறப்பு செய்தல்
* வெல்க தமிழ்த்தேசியம் - மே 17 இயக்கத்தின் 15-ம் ஆண்டு விழா வாழ்த்தரங்கம் - எழுச்சியுரை
24, 25 பிப்ரவரி 2024
சைதாப்பேட்டை, சென்னை
கடந்த 15 ஆண்டுகால சமரசமற்ற அரசியல் செயற்பாட்டில் களம்கண்ட தோழர்களின் விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வாருங்கள்.
மே பதினேழு இயக்கம்
9884864010
...
https://www.youtube.com/watch?v=frdhkO-G25c