Sri RamaPiranin Perumaigal | ஶ்ரீ இராமபிரானின் பெருமைகள்
வழங்குபவர் உபன்யாச திலகம் எம்.முத்துகிருஷ்ணன் ஐயா அவர்கள்
ஆல் இந்திய ரேடியோ சென்னை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான இசைப்பேருரையின் சுருக்கப்பட்ட வடிவம்.
திருமதி மீரா சிவராமகிருஷ்ணன் - வயலின்
திரு சேர்தலை ஆர்.அனந்தகிருஷ்ணன் - மிருதங்கம்
ஒலிப்பதிவு செய்து அருளிய T.V. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
...
https://www.youtube.com/watch?v=l75dDkHir0g
எது இங்கே நிரந்தரச் செல்வமாகும்..
அழகு என்பது என்ன..
அந்த அழகானது யாருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்..
கானோபாத்திரை..
பண்டரீபுரம் வாழ்ந்த கோதை நாச்சியார்..
இன்னமும் பசுமையான ஒரு மரமாய் அவளது விட்டலன் மேலான பக்தி..
கேளுங்களேன்..
*************************
ஸ்ரீபக்த விஜயம்..
விட்டலனும் அவன் அடியார்களும்..
அவர்களுள் ஒருவனாய் தானும் இருந்து..
ஒரு பாகவதனின் கட்டளைப்படி..
இன்று வரை ஒரு செங்கல்லின் மீது நிற்கின்ற கண்ணனின் எளிமையை நாமெல்லாம் உணரும்படியாய் சொல்லும் அவனது பாகவதர்களின் சரித்திரங்கள்..
இதைவிட பக்தியை எளிதாக யாராலும் சொல்ல முடியாது..
அந்த அளவிற்கு எளிமையான ஆனால் உணர்வுபூர்வமான சரித்திரங்கள் இந்த பக்த விஜயத்திலே நாம் காணலாம்..
கதை சொல்லிகள் குறைந்து விட்ட இக்காலத்திலே விட்டலனின் அவனது அடியார்களின் கதைகளைச் சொல்ல என்னுள் எழுந்த ஒரு பேராசையே இந்த நிகழ்ச்சி..
இது முடியுமா என்பது நம்பிக்கையற்ற ஒரு கேள்வி..
அவனே கூட இருந்து அடியேனை சொல்ல வைப்பான்..
இந்தக் கதைகள் குழந்தைத்தனமாய் தெரிந்தாலும் இவற்றை குழந்தைகள் கட்டாயம் அறிய வேண்டும்..
இந்தக் கதைகள் நமக்குச் சொல்லித் தருவது பக்தியை மட்டுமே..
பக்தியானது நம்முள் புகுந்தால் பகைமை தானாய் வெளியேறும்..
விட்டலன் கதைகளை விருப்பத்துடன் கேட்போம்..
01 - பண்டரீபுரம் - விட்டலன் பெயர் எப்படி வந்தது?
https://youtu.be/BEKn0-UF3Vw
02 - விட்டலனின் குழந்தை நாமதேவர்…
https://youtu.be/DGop1WVazDg
03 - பக்தியில் கண்மூடித்தனம் கோராகும்பர்
https://youtu.be/istrwOcuRVo
******************
#thiruparkadal
#திருப்பாற்கடல்
#ஆன்மிகம்
#வைணவம்
#தமிழ்
#பக்தி
#பாகவதம்
#விட்டலன்
#பாண்டுரங்கன்
#பாண்டுரங்கா
#vittal
#pandurang
#vittala
...
https://www.youtube.com/watch?v=zgxEaxmIBYk