ராமநாமம் பாடும் பக்தன் நான்
என் வாழ்வின் நாதம் ராமர் பேர் தான்
ராமநாமம் பாடும் பக்தன் நான்
என் வாழ்வின் கீதம் ராமர் பேர் தான்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
உண்ணும் போதும் உறங்கும் போதும் ராம்ராம்ராம் சொல்கிறேன்
ஊர் சுற்ற செல்லும் போதும் அவர் நாமமே
ஜபம்
அதிகாலை உச்சி மாலை அவர் நாமம் சொல்கிறேன்
எவ்வேலை செய்யும் போதும் அவர் நாமமே
தேன் தேடும் வண்டை போலே அவர் நாமம் சொல்கிறேன்
தேனன்றி ஒன்றும் தீண்டா வண்டாகிறேன்
எப்போதும் கரையை நாடும் அலையாக ஆகிறேன்
எண்ணத்தால் ராமபாதம் நான் தொடுகிறேன்
ஓயாத எண்ணமே ஓயாமல் சொல்லுமே
ராமராம் ராம்ராமராம் ராம்ராமராம் ராம்ராம்!
ராமநாமம் பாடும் பக்தன் நான்
என் வாழ்வை ஆளும் மன்னர் ராம் தான்
ராம்ராம் ராஜா ராம்ராம்
நன்மை ஓர் உருவெடுத்து ஸ்ரீராமரானதே
அவர் நாமம் நாதமாகி அவராகுதே
ஜபம்
பலவாகும் எந்தன் உள்ளம் ஒன்றாகி சொல்லுதே
உண்டாகும் இச்சையெல்லாம் துண்டாகுதே
தடுமாறும் எந்தன் உள்ளம் மலையாகி நிற்குதே
தடம் மாறும் அச்சம் அச்சம் தூளாகுதே
ஸ்ரீராமர் பேரை சொல்லும் பேரானந்தம்
சுவை கண்ட உள்ளம் நாடா வேறானந்தம்!!
ஸ்ரீராமநாமமே என் வாழ்வின் நாதமே
ராமராம் ராம்ராமராம் ராம்ராமராம் ராம்ராம்!
ராமநாமம் பாடும் பக்தன் நா��
...
https://www.youtube.com/watch?v=fMzAy0acbVk
பரப் பிரம்மம் என்றும் பரம்பொருள் என்றும் இந்து மத ஞானிகள் அறிந்து கூறிய உச்சமான இறைவன் பற்றிய ஒரு பக்திப் பாடல்! இதை தமிழ் வருடப் பிறப்பாகிய 14/04/2015 அன்று வெளியிடுவதில் பெருமிதம் அடைகிறேன்! அன்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
...
https://www.youtube.com/watch?v=TUNtTkajwQU
கண்ணன் கன்றுகள் மேய்த்து வரக் கண்டு யசோதை மகிழ்கின்றாள். உண்மை யாதெனில் யசோதையாக தன்னை தானே பாவித்துக் கொண்டு கண்ணன் கன்றுகள் மேய்த்து வருவதாக கற்பனை செய்து பெரியாழ்வார் கண்ணனின் வருகையை, கண்ணனை கொண்டாடுகிறார். நாமும் பெரியாழ்வரின் வரிகளை பாடி கண்ணன் நம் வீட்டிலிருந்து கன்றுகள் மேய்க்கச் சென்று திரும்பி வருவதாக எண்ணி இந்த திருமொழியை பாடி மகிழ்வோமாக
...
https://www.youtube.com/watch?v=jaaC_d0j-5c
நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் வரிசையில் ஆறாம் பாடல்.நிறைய பாடல்கள் இந்த சேனல் மூலமாக வர இருக்கின்றன. ஆகையால் ஆர்வலர்கள் இந்த யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிறைப் செய்து கொள்ளவும். நன்றி.
Sixth song in the 4000 Divya Prabhandham series. A lot more songs are going to come to you through this channel. So enthusiasts are requested to subscribe to this youtube channel. Thanks.
...
https://www.youtube.com/watch?v=AEIwL5tAHiw
நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் வரிசையில் பத்தாம் பாடல்.நிறைய பாடல்கள் இந்த சேனல் மூலமாக வர இருக்கின்றன. ஆகையால் நாலாயிர திவ்ய பிரபந்த ஆர்வலர்கள் இந்த யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிறைப் செய்து கொள்ளவும். நன்றி.
Tenth song in the 4000 Divya Prabhandham series. A lot more songs are going to come to you through this channel. So Nalayira Divya Prabhandham enthusiasts are requested to subscribe to this youtube channel. Thanks.
...
https://www.youtube.com/watch?v=CixA1f9ydCc
கண்ணபிரான் கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து ஆயர்களையும் ஆநிறைகளையும் மழையிலிருந்து கப்பாற்றினார். அந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக பெரியாழ்வார் இந்த திருமொழியில் கோவர்த்தன மலையையும் அந்த மலையை தூக்கிப் பிடித்த கண்ணபிரானையும் கொண்டாடுகிறார். நாமும் அவருடைய திருமொழியை பாடி கண்ணபிரானையும் கோவர்த்தன மலையையும் கொண்டாடுவோம்.
...
https://www.youtube.com/watch?v=XiCIe7G-qrE
நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் வரிசையில் 12ஆம் பாடல்.நிறைய பாடல்கள் இந்த சேனல் மூலமாக வர இருக்கின்றன. ஆகையால் நாலாயிர திவ்ய பிரபந்த ஆர்வலர்கள் இந்த யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிறைப் செய்து கொள்ளவும். நன்றி.
12th song in the 4000 Divya Prabhandham series. A lot more songs are going to come to you through this channel. So Nalayira Divya Prabhandham enthusiasts are requested to subscribe to this youtube channel. Thanks.
...
https://www.youtube.com/watch?v=oJlTYgtORbo
நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் வரிசையில் எட்டாம் பாடல்.நிறைய பாடல்கள் இந்த சேனல் மூலமாக வர இருக்கின்றன. ஆகையால் ஆர்வலர்கள் இந்த யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிறைப் செய்து கொள்ளவும். நன்றி.
Eighth song in the 4000 Divya Prabhandham series. A lot more songs are going to come to you through this channel. So enthusiasts are requested to subscribe to this youtube channel. Thanks.
...
https://www.youtube.com/watch?v=Wmm_APhhgts