கூடங்குளத்தை இயக்கவேண்டி தமிழகத்தில் திட்டமிட்ட மின் மறுப்பு செய்யப் படுகிறது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தான் வளர்ச்சிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் தான் காற்றாலை மின்சாரமும் உற்பத்தியாகிறது. இங்கு தான் நிலக்கரிச் சுரங்கமும், அதை சார்ந்த அணல் மின்நிலையமும் உள்ளன.
இவ்வளவும் இருந்தும் இங்கு மட்டும் 10 மணிநேர மின்வெட்டென்றால், யாராவது நம்பமுடியுமா? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இவ்வளவு மின்வெட்டில்லையே! ஆந்திராவில் காற்றாலை மின்சாரமோ, அணுமின் நிலையமோ இல்லை. ஆனால், அங்கு இவ்வளவு கொடிய மிடுவெட்டில்லை. இதே நிலை தான் இந்தியாவெங்கும். தமிழகத்தில் மட்டும் ஏன் இந்தக் கொடிய மின்வெட்டு?
தமிழர்களாகிய நாம் திட்டமிட்டு ஏமாற்றப் படுகிறோம் என்பதை உணரவேண்டும்.
நமது அரசியல் தலைமைகள் நம்மை வஞ்சிக்கின்றன.
தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் !!!!!
நித்திரை போதும் தமிழா, விழித்தெழு!!!!
...
https://www.youtube.com/watch?v=9KwseynI-mo