Join this channel to get access to perks, Special Classes, Notes and so forth:
https://www.youtube.com/channel/UCEBIRZX47fAYXEjzpgSekVw/join
...
https://www.youtube.com/watch?v=bPxp2LZt_eg
Learn Tamil Lesson 1 - Vowels - Uyir ezhuthukal. Tamil Alphabets.
Explanations are in Tamil & English.
This video is basic for advanced grammar. kuril nedil is covered.
The pronunciation will be helpful for conversations. We will do conversational videos in the near future.
View our playlist: Learn Tamil queries.
By Teacher Bhanumathy K
Step2: follow us on Facebook @BhanumathyKOfficial
Step3: follow us on Instagram @SeedSucceed
--------------------------------
Website: Seed-succeed.com
Instagram https://www.instagram.com/seedsucceed/
Follow us on Facebook: https://www.facebook.com/BhanumathyKOfficial/
Patreon: https://www.patreon.com/seedsucceed
...
https://www.youtube.com/watch?v=l_l-2z7uaY0
Download the Lyrics of the Sloga here: https://wp.me/paoqzl-4w
சனி பகவான் கவசம் - Sani Bhagavan Mantra | Kavasam in Tamil
-
Beautiful sloga
...
https://www.youtube.com/watch?v=Gl3xH2a5WKU
பழங்காலத்திலிருந்து நம் முன்னோர்களால் வழங்கப்படும் சொற்கள் மரபுச் சொற்களாகும். விலங்குகளின் இளமைப் பருவம், அவை ஏற்படுத்தும் ஒலிகள், தாவர உறுப்புகள், வாழும் இடங்களின் பெயர்கள் - இவ்வாறாக ஒவ்வொன்றிற்கும் பலப்பல சொற்களால் தொன்றுதொட்டு வழங்கும் பெயர்களே மரபுச் சொற்களாகும். இவை அனைத்தும் இக்காணொலியில் கொடுக்கப்பட்டுள்ளன.
Free Books: https://gift.seedsucceed.com
...
https://www.youtube.com/watch?v=rAMJ2BKufYw
தமிழ் மொழியில் எவ்வாறு எழுத்துக் கூட்டிப் படிக்க வேண்டும் என ஒரு பத்தியைப் படித்துச் சிறப்பாக
காண்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களையும் விளக்கிக் கூறி, அப்பத்தியின் ஆங்கில மொழிபெயர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
இக்காணொலி மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் கற்கும்படி மிகச் சிறப்பாக சொல்லித் தரப்பட்டுள்ளது.
...
https://www.youtube.com/watch?v=yMYmXSMU8JU
சிரிக்க, சிந்திக்க வைக்கக்கூடிய நகைச்சுவை நிரம்பிய கதையை இக்காணொலியில் கேட்கலாம்.
வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குருவும் சீடர்களும் என்ற கதையின் ஒரு பகுதி
கூறப்பட்டுள்ளது.
குருவும் சீடர்களும் மாட்டு வண்டியில் பயணம் செய்யும் போது முதலில் கமண்டலம் வண்டியிலிருந்து கீழே விழுந்து விடும். அதை சீடர்கள் எடுக்கமாட்டார்கள். ஏனென்றால் குரு ஏதாவது வண்டியிலிருந்து விழுந்தால் பாருங்கள் என்றுதான் கூறினார். அதை எடுக்க வேண்டும் என்று கூறவில்லை என்பது அவர்களது தர்க்கம்.
எனவே குரு வண்டியிலிருந்து எது விழுந்தாலும் எடுத்து வண்டிக்குள் போட வேண்டும் எனக் கூறினார். சிறிது நேரத்தில் மாடு சாணி போட்டது. உடனே
அதை எடுத்து சீடர்கள் வண்டிக்குள் போட்டனர். கண் விழித்த குரு அவர்களை கடிந்துக் கொண்டார்.
...
https://www.youtube.com/watch?v=kd9eSgaVXPw
Learn Tamil One Letter Words with Meaning
ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் உச்சரிக்கும் முறை மேலும் அவற்றின் பொருள்களும் விரிவாக கூறப்பட்டுள்ளன. சுலபமாக படிக்க எளிமையானது இக்காணொலி.
Get Teacher's e-book for free: https://gift.seedsucceed.com
...
https://www.youtube.com/watch?v=wo-_v9xYJ10