ஏற்கனவே அல்லா என்பது ஈசா தான் என்று நிருவியுள்ளேன். இப்போது இஸ்லாத்தை வழியடத்தும் ஆன்மவே முருகன் தான் என்ற ஆச்சரியப் படவைக்கும் உண்மையை ஆய்வு செயது நிறுவியுள்ளேன். இந்த உலகமே ஒரே ஆன்மீகத்தின் வழியும், ஒரே ஆன்மீக மொழியின் படியும், ஒன்றிணையும் காலம் தொலைவில் இல்லை! அகில உலகின் எதிர்கால ஆன்மீகம் ஆசீவகம் என்பது எண்ணற்ற தரவுகளால் ஊகிக்கப் படுகிறது! ஊகங்கள் உண்மையாகும் காலம் தொலைவில் இல்லை! ... https://www.youtube.com/watch?v=UG6vmokgLmk
ஹீலர் பாஸ்கர் கைது மட்டுமில்லாமல் பல தொடர்புடைய செய்திகள் இந்த விழியத்தில் அலசப்படுகின்றன. தயவு செய்து பாருங்கள், பகிருங்கள்!
...
https://www.youtube.com/watch?v=gORKCtKoRYA
இந்த ஆண்டு சகுனிக்கான ஆண்டு என்பதாலும், கலவரம் நடந்தத் தேதியில் குளறுபடி என்பதாலும், திருமா முதலில் கலவரம் பற்றி அறிவித்ததாலும், இதில் ஐயம் ஏற்பட்டு ஆராயுங்கால், இது ஒரு சடங்கு என்றே தென்படுகிறது.
...
https://www.youtube.com/watch?v=MiyzKTG31Z0
"இரட்டை மீனும், இரட்டை கோபுரமும்" என்ற தலைப்பில் வெளியான விழியத்திற்கு, "இப்படியெல்லாம் கூட நடக்க இயலுமா?" என்ற ஐயப்பாடுகளுக்கு விடையளிப்பதே இந்த விழியம்!
...
https://www.youtube.com/watch?v=4BFLlN2uWmc
இந்த விழியத் தலைப்பின் ஆங்கலப் படைப்பை விடத் தெளிவாகவும், விரிவாகவும், கிருஷ்ணன் ஒரு தமிழகத் தமிழரே என்று நிறுவப் பட்டுள்ளது. கிருஷ்ணன் இடம் பெயர்ந்ததற்கான உண்மையான காரணம் முன்வைக்கப் படுகிறது. கம்சன் கதை ஒரு திணிப்பு என்றும் வைக்கப் படுகிறது. திரௌபதி மட்டுமல்ல, சுபத்ரா, அபிமன்யு, உத்தரா ஆகிய அனைவருமே மனிதர்களல்ல, நிலங்களே என்று நிருவப் பட்டுள்ளது. பாருங்கள், பகிருங்கள்!
...
https://www.youtube.com/watch?v=BiSNKNZGp_I
முருகனைப் பற்றிய மொத்த ரகசியங்களையும் உள்ளடக்கியுள்ள கோயில் தான், சிதம்பரம் நடராசர் கோயில்! திருவாதிரை நட்சத்திரத்தின் அடிப்படையில் முருகனே 21,600 தீர்க்க ரேகைகளை பூமியின் மீது வார்த்தார் என்ற ரகசியமும், முருகனே, இதன் அடிப்படையில் 216 உயிர்-மெய் எழுத்துக்களையும், 18 மெய்யெழுத்துக்களையும், 12 உயிரெழுத்துக்களையும் உருவாக்கினார் என்ற ரகசியமும், அந்த ரகசியங்களில் சில!
...
https://www.youtube.com/watch?v=rTfp_MXeY9A
இன்று சப்பான், செர்மனி, ரசியா போன்ற வல்லரசுகளே அணுஉலைகள் வேண்டாம் என்று முடிவெடுத்துள்ள நிலையில், புகுசிமா விபத்துக்குப் பிறகும், தமிழகத்தில் அணுஉலையைத் திறந்தே தீர்வோம் என்று காங்கிரசு அரசு அடம்பிடிப்பதும் அதற்கு இசைவாக தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதும் கடுமையாக விமர்சிக்கப்படவேண்டிய விடயங்கள்.
இடிந்தகரை மக்களின் விருப்பத்திற்கு மாறாக அணுஉலையைத் தொடங்குவது ஒரு மக்கள் விரோத செயல்பாடாகும். இது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய செயல்.
தமிழக மக்களை அரசுகள் ஏமாற்ற நினைத்தால், உண்மைகள் வெளிவரும்போது அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதனை ஆளும் வர்க்கம் உணரவேண்டும்.
காற்றாலையோ, நிலக்கரிச் சுரங்கமோ இல்லாத கர்நாடகம் போன்ற மாநிலத்தில் இல்லாத 8 மணிநேர மின்வெட்டு தமிழகத்தில் மட்டும் ஏன் ஏற்பட்டது என்ற கேள்விக்கு தமிழக அரசு முறையான விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.
மக்களை ஏமாற்ற முனைந்தால், இறுதியாக ஏமாறுவது ஆளும் வர்க்கமாகத்தான் இருக்கும் என்று நினைவூட்டுகிறோம்.
...
https://www.youtube.com/watch?v=aQzm6kL_s2c
ஆசீவகத்தைத் தாபித்த முருகனை நினைவுகூறும் வகையில், 10 நாள் ஆசீவகத் திருவிழாவின் முதல் நாள் விழாவாக, முருகனுக்கு விழா எடுத்தோம்! அதன் விவரங்கள் தான் இந்த விழியம்!
...
https://www.youtube.com/watch?v=Cl_SFvM_v-w
பத்தாவது நட்சத்திரமான, அஸ்தம் எனும் சாம்பலைக் குறிக்கும் நட்சத்திரம் பற்றிய, ஆய்வு விழியம் இது! மகாபாரதப் போரைத் தொடர்ந்து, பஞ்ச பாண்டவர்கள் காட்டைக் கொளுத்தியதை, நினைவு கூறும் நட்சத்திரம் இது!
...
https://www.youtube.com/watch?v=pxsO5PAh4Bc
ஐந்தாம் தமிழர் சங்கத்தில் இணைய தொடர்பு:
https://www.aindhamthamilarsangam.org
சீதையின் மைந்தன் கைது, பிராமணர் தூண்டுதலால் தான் என்பது இங்கு, 1963 லவாகுசா திரைப்படம் கொண்டு நிறுவப்படுகிறது. வழக்கம்போல, இது யூத விளையாட்டு என்றும் நிறுவப்படுகிறது.
...
https://www.youtube.com/watch?v=6sf2BKEePCA